Home

திராவிடம் ஓர் ஆலமரம்

திராவிட முன்னேற்ற கழக வரலாற்றை இணையதளம் வாயிலாக இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் சிறு முயற்சி.

Latest from the Blog

1957 – திமுக வரலாறு

பிப்ரவரி மாதத்தில், திமுகவின் தேர்தல் சிறப்பு மாநாடு சென்னையில் கூடியது. அந்த மாநாட்டில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. மாநிலங்களுக்கு தேவை என்றால் இந்திய தேசியத்தில் இருந்து பிரிந்து தனித்து இயங்க வழிவகை செய்வது செய்வது, மாநில அதிகார வரம்பையும், வரிவிதிப்பையும் அதிகரிப்பது, ஐந்தாண்டு திட்டத்தினை நிறைவேற்றும் பொறுப்பினை மாநில அரசிடமே ஒப்படைப்பது.சக்திக்கு ஏற்றபடி உழைப்பு, தேவைக்கு ஏற்றபடி வசதி என்ற நிலை தொழிலாளர்களுக்கும் ஏற்படவேண்டும். சட்டமன்றத்திற்கு 124 இடங்களிலும், நாடாளுமன்றத்திற்கு 11 இடங்களிலும் தி.மு.க போட்டியிட்டது.திமுகவின்…

1956 – திமுக வரலாறு

தட்சிண பிரதேசம் என்பது தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திர பிரதேசங்கள் ஒரே மாகாணமாக உருவாக்கலாம். இந்திய அளவில் மொத்தம் ஐந்து மாகாணங்கள் என்பது திரு.நேரு அவர்களின் நிலைப்பாடு. திராவிடர் கழகம் சார்பாக திரு.பெரியார் அவர்கள், இந்தத் திட்டத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். பெரியார் அவர்கள், தட்சிணப் பிரதேசம் வந்தால் தமிழர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து. ஏற்கனவே, இருக்கும் வேலைவாய்ப்புகளில் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகம். இந்நிலையில் மீதி உள்ள வேலைவாய்ப்புகளை மலையாளிகளுக்கும், கன்னடிகர்களுக்கும் போய்விடும். நாம் கூலிகளாக வாழ…

1955 – திமுக வரலாறு

திரு. நேரு அவர்கள் மொழிவாரி மாநிலப் பிரிவினையை தவிர்க்க நினைத்தார். காரணம் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டால் இன உணர்வு மேலோங்கி, அகில இந்தியம் என்கிற தேசிய உணர்வு குறைந்துவிடும் என்று நினைத்தார். இதனால் பல பிரச்சினைகள் உருவாகலாம் என்று யோசித்தார். அண்ணா அவர்கள், தம்பிகளுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் “ஆரியம் ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம், ஆரியம் ஆரியரிடம் மட்டுமல்லாமல், திராவிடச் சமுதாயத்தினருடனும் இன்னும் பெருமளவுக்கு இருப்பதாலும், ஆரியத்திடம் அச்சப்படும் நிலையில் ஆளவந்தார்கள் இருப்பதாலும் தான்….தம்பி ! கழகம்…

புதிய பதிவுகளை

மின்னஞ்சலில் பெற

Join 5 other subscribers

Design a site like this with WordPress.com
Get started